ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

ஒரு நற் செய்தி




தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பின்
ஒரு நற் செய்தி


இலங்கை மண்ணில் எந்தப் பாகமாக இருந்தாலும் சரி எமது பெண்கள் அமைப்பு குடி நீரால் கஷ்டப் படுபவர்களுக்கு உதவ காத்திருக்கின்றோம்
எனவே யாராவது கிணறு கட்டிக் கொடுப்பதற்கான ஒரு போது இடத்தை எமக்கு தெரி வு செய்து தருமாறு உறவுகளிடம் அன்பாய் வேண்டுகின்றோம்
நாம் மனம் நிறைந்து கட்டிக் கொடுக்கும் இக் கிணற்றில் பல உள்ளங்களின் நீர் கஷ்டம் போக வேண்டும் என்பதே எமது எதிர் பார்ப்பாகும்

தொடர்புகளுக்கு thadagamkalaiilakkiyavattam@gmal .com அல்லது

sk.risvi @gmail .com பயன் படுத்தலாம்

நன்றி

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு