எஸ் . ஜனூஸ் எழுதிய '' தாக்கத்தி'' கவிதை நூல்வெளியீட்டு விழாவும்
சிறப்பு கவியரங்கமும்..!
20.02.2012 திங்கள்கிழமை..காலை 09மணிக்கு
இடம்.கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி
சேர்.ராஸிக் பரீத் மண்டபம்
பிரதம அதிதி..கலாநிதி,முகம்மத் சிராஸ் மீராசாஹிப்(கல்முனை முதல்வர்)
கௌரவஅதிதி...ஐ..எல்.. முகம்மது சலீம்(பிரதேசசெயலாளர்..சாய்ந்த்
தமருது)
தலைமை...ஞானகவிஞர் எஸ்.நிஜாமுதீன் (முன்னால் பிரதிஅமைச்சர்)
வரவேற்புரை (கலைமகள் ஹிதாயா றிஸ்வி அமைப்பாளர் தாடகம் கலை இலக்கிய வட்டம்)
நூலும் நூலாசிரியரும் ..( ஜெஸ்மி .எம். மூஸா)
தாக்கத்தி ...மீதான கூர்திட்டல்( எம்.நவாஸ் செளபி )
சானை பிடித்தல்... (நபீல், கிண்ணியா அமீர் அலி)
ஏற்புரை...நூலாசிரியர் எஸ் . ஜனூஸ்
சிறப்பு கவியரங்கம்
தலைமை...அலியார் பீர் முஹம்மத்(முன்னால் மாவட்ட கல்வி அதிகாரி)
கவியரங்கு பாவலர்கள்
ஏ. எம். தாஜ் (தென்றல் வானொலி)
எஸ்.ரபீக் (பிறைவானொலி)
கிண்ணியா அமீர் அலி
ரீ. இஸ்மாயில்( பொறியலாளர்)
பொத்துவில் அஸ்மின்
மருதமுனை விஜிலி
மூதூர் சுகைதா .ஏ. கரீம்
தாடகம் விருது 2012
கலையுலகில்ஆற்றி வந்த கலை இலக்கிய; சமூக சேவைக்காக தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி சார்பில்''அகஸ்த்தியர்விருதும்.கலைத்தீபகம்\.சமூகத் தீபம்பட்டமும் வழங்கி கௌரவிக்கப்படுபவர்கள்
அன்போடுஅழைக்கின்றோம்
தாடகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர்
தாக்கத்தி இங்கிருக்கு
தத்தி தத்தியாய்
கவிதை அறுவடை
செய்யலாம் வாங்க.......!
சிறப்பு கவியரங்கமும்..!
20.02.2012 திங்கள்கிழமை..காலை 09மணிக்கு
இடம்.கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி
சேர்.ராஸிக் பரீத் மண்டபம்
பிரதம அதிதி..கலாநிதி,முகம்மத் சிராஸ் மீராசாஹிப்(கல்முனை முதல்வர்)
கௌரவஅதிதி...ஐ..எல்.. முகம்மது சலீம்(பிரதேசசெயலாளர்..சாய்ந்த்
தலைமை...ஞானகவிஞர் எஸ்.நிஜாமுதீன் (முன்னால் பிரதிஅமைச்சர்)
வரவேற்புரை (கலைமகள் ஹிதாயா றிஸ்வி அமைப்பாளர் தாடகம் கலை இலக்கிய வட்டம்)
நூலும் நூலாசிரியரும் ..( ஜெஸ்மி .எம். மூஸா)
தாக்கத்தி ...மீதான கூர்திட்டல்( எம்.நவாஸ் செளபி )
சானை பிடித்தல்... (நபீல், கிண்ணியா அமீர் அலி)
ஏற்புரை...நூலாசிரியர் எஸ் . ஜனூஸ்
சிறப்பு கவியரங்கம்
தலைமை...அலியார் பீர் முஹம்மத்(முன்னால் மாவட்ட கல்வி அதிகாரி)
கவியரங்கு பாவலர்கள்
ஏ. எம். தாஜ் (தென்றல் வானொலி)
எஸ்.ரபீக் (பிறைவானொலி)
கிண்ணியா அமீர் அலி
ரீ. இஸ்மாயில்( பொறியலாளர்)
பொத்துவில் அஸ்மின்
மருதமுனை விஜிலி
மூதூர் சுகைதா .ஏ. கரீம்
தாடகம் விருது 2012
கலையுலகில்ஆற்றி வந்த கலை இலக்கிய; சமூக சேவைக்காக தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அமைப்பாளர்
கலைமகள் ஹிதாயா றிஸ்வி சார்பில்''அகஸ்த்தியர்விருதும்.
- கலாநிதி சபாபதி தில்லை நாதன் (முகாமைத்துவப்பணிப்பாளர் வ,ப,விவசாய பொருளாதாரஅபிவிருத்திக் கம்பனி அம்பாறை)
- அல்ஹாஜ் சம்சுதீன் தஸ்தகீர் (பிராந்திய உணவு மருந்துப் பரிசோதகர்,சுகாதாரத் திணைக்களம். கல்முனை.)
- ஜனாப் சம்சுதீன் சிராஜுதீன் (ஆசிரியர் ஆலோசகர் நட்பிடிமுனை.)
- ஜனாப் உதுமாலெப்பை அப்துல் லத்தீப் ஜின்னா,j.p., (அரச ஒப்பந்தக்காரர்,தொழிலதிபர்,அக்
கரைப்பற்று.) - முகம்மது சாதிக் முஹம்மட் நியாஸ்.(அமானா தாகாபுல் லிமிட்டெட்டின் பிராந்திய முகாமையாளர்)
- அல்ஹாஜ்-ஹனிபா U.L.M. ஹனிபா j.p. (தலைவர் அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம்.தேசிய அமைப்பாளர்)
- ஜனாப் M.T.M.நெளபல் SLAS.,( BBA (Hons),in pub.management (SLIDA) பிரதேச செயலாளர்,கல்முனை.)
- S.T. றஊப் (சக்தி முகாமையாளர்).
அன்போடுஅழைக்கின்றோம்
தாடகம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டுக் குழுவினர்
தாக்கத்தி இங்கிருக்கு
தத்தி தத்தியாய்
கவிதை அறுவடை
செய்யலாம் வாங்க.......!