புதன், 18 ஏப்ரல், 2012

இன்று காலை ரம்பாவெல – மிஹிந்தலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினைச் சேர்ந்த என் அன்புத் தம்பி ஜாபீர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார் தற்போது அனுராதபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு உள்ளார் விரைவில் குணம் பெற எனது நட்புள்ளங்களை பிராத்தனை செய்யுமாறு அன்போடு வேண்டுகின்றேன்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக