ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

தென்றல் (இலங்கை வானொலி அறிவிப்பாரர் )எஸ் .எல் .எம்.ரிலாவின் மகரந்தப் பூக்கள் கவிதை நூல் அறிமுக விழா அட்டாளைச்சேனை அல் முனிரா பெண்கள் பாடசாலை சாலிஹா மண்டபத்தில் இடம் பெற்றது அதில் தடாகம் கலை இலக்கிய வட்டம் (கல்வி ,கலை கலாசார சமூக அபிவிருத்தி அமைப்பின் அமைப்பாளர் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களால்கௌரவ எம் .எஸ். உதுமா லெப்பை(மாச உ )வீதி, அபிவிருத்தி ,நீர்ப்பாசனம் ,வீடமிப்பு, நிர்மாணம், ,கிராமிய மின்சாரம், .மற்றும் நீர் வளங்க, அமைச்சர்முன்னிலையில் எஸ் .எல் .எம்.ரிலாஅவர்களுக்கு கலைத்தீபம் விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் படும் படங்கள்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக